By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘வெடகரன்ன அபே விருவா’பாடலை எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘வெடகரன்ன அபே விருவா’பாடலை எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்!

Published April 5, 2022
Share
1 Min Read
SHARE

‘வெடகரன்ன அபே விருவா’பாடலை எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்!

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ‘வெட கரன்ன அபே விருவா’ எனும் பாடலை எழுதிய பசன் லியனகே மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

‘குறித்த பாடலினால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் நான் உங்கள் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்’ என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்கவில்லை. பாடலினால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனது பாடலை விருப்பத்துடன் கேட்டமையினாலேயே நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்.அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளின் பின்னால் இனியும் செல்ல வேண்டாம். நாட்டை கட்டியெழுப்ப புதிய தரப்பிற்கு சந்தர்ப்பம் வழங்குவோம். அன்று தொடக்கம் சொந்த நலனுக்காக சுரண்டியவர்களாலேயே இன்று இந்த நிலை உருவாகியுள்ளது. இல்லை என்றால் இதற்கு முன்னர் இந்த நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

TAGGED: 'வெடகரன்ன அபே விருவா'பாடலை எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்!, பசன் லியனகே, வெடகரன்ன அபே விருவா
AdminWEB April 5, 2022 April 5, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!
Next Article மக்களை அச்சுறுத்திய இராணுவத்தினருடன் முரண்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

துணுக்காய் வதை முகாம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

July 6, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?