Tag: கிளிநொச்சி

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ...

“ஆயிரமாயிரம் உயிர்களை  இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்

“ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்

இலங்கைத் தீவில் தமிழர்களாகிய  நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமை  இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று ...

புதையல் தோண்ட முயற்சி ஆறு பேர் கைது

புதையல் தோண்ட முயற்சி ஆறு பேர் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ...

புதையல் அகழ்விற்கு வந்தவர்கள் கைது

புதையல் அகழ்விற்கு வந்தவர்கள் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ...

தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்பு

தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில்  தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் 20.01.2022 சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி எனும் 47 ...

கிளிநொச்சி பொதுநூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சி பொதுநூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவடைந்த கிளநொச்சி பொது நூலகம் புதிதாக  கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (18) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ...

கிளிநொச்சியில் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினவிழா

கிளிநொச்சியில் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினவிழா

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினமும் சான்றிதல் வழங்கும் வைபவமும் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன் தலமையில்  கூட்டுறவு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது கிளிநொச்சி வடக்கு , தெற்கு ...

கிளிநொச்சியில் நாசகாரசெயல்

கிளிநொச்சியில் நாசகாரசெயல்

கிளிநொச்சி முரசுமோட்டை கொரக்கன் காட்டுப்பகுதியில்  இரண்டு  ஏக்கர் வயல் நெற்பயிர்களுக்கு தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான  ரவுன்டப் எனப்படும் கிருமிநாசினி இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்டுள்ளது. தனிப்பட்ட பகை காரணமாகவே பயிர்செய்கை ...

நடு வீதியில் சடலத்தை வைத்து மக்கள் நீதிப் போராட்டம்

நடு வீதியில் சடலத்தை வைத்து மக்கள் நீதிப் போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த மக்கள் போராட்டம் இன்று (04) காலை ...

கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்

கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்

கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொலைசெய்து உரப்பையினுள் கட்டி பாலத்தின் அடியினுள் போட்டேன் என கொலையாளி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் ...

Page 1 of 2 1 2