By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

Published September 27, 2023
Share
1 Min Read
SHARE

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை.பிரான்சின் Conches-en-Ouche பகுதியில் உள்ள Eure என்னும் இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மருத்துவர்களின் அவசர பிரிவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. தங்கள் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த இடத்திற்கு நேரடியாக சென்ற மருத்துவக் குழு அந்த குழந்தையை, Seine-Maritimeல், Roven பகுதியில் உள்ள Charles-Nicolle மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மிகக் கொடுமையாக குழந்தை தாக்கப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாயும், அவரின் காதலனும் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை முதல் குறித்த மூன்று வயதுக் குழந்தை பாலர் பாடசாலைக்கு வரவில்லை எனவும், அதற்கு முன்னர் வந்த போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன எனவும், பாடசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே குழந்தை நீண்ட நாட்கள் தாயாரினதும், அவரின் காதலனினதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்னும் சந்தேகம் தமக்கு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TAGGED: பிரான்ஸ் தமிழ் செய்திகள்
oira8 September 27, 2023 September 27, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கணவன்!
Next Article மின்சார கட்டணத்தில் கட்டுப்பாடு மக்ரோன் உறுதி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?