By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது!

Published February 25, 2022
Share
1 Min Read
SHARE

ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் 22 வருடங்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான 48 வயதான இலங்கையர் ஒருவர் பிரிட்டன் பெருநகர பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். “இந்த நடவடிக்கைகள் குறித்து நிமலராஜன் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களைப் பெற அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.

குறிப்பாக இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வசிக்கும் இலங்கை சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்” என்று பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் போர்க்குற்றங்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்தப் பிரிவினரால் இங்கிலாந்தின் அதிகார வரம்புக்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்காவது போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டுவருவதற்கு உதவும். போர்க் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான இடமாக இங்கிலாந்து இருக்காது என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பிரிவு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

TAGGED: ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது, பிரிட்டன், யாழ்ப்பாணம்
AdminWEB February 25, 2022 February 25, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!
Next Article யாழ் போதனா வைத்தியசாலையில் 85 சிசுக்கள் சாவு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

கிளைமோர் குண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

September 16, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

அரசாங்க வீடிலிருந்து வெளியேற அறிவிப்பு – சந்திரிக்கா அதிர்ச்சி விளக்கம்!

September 12, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

செம்மணி:வெள்ளைக்கொடி விவகாரம் உட்பட அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது _ பிரதமர் ஹரிணி!

September 8, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?