By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!

Published January 26, 2022
Share
1 Min Read
SHARE

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!

முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கிவர காரியத் தடைகள் நீங்கி இன்பமாக வாழலாம்.

கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். இதனால் தான் மங்களகரமான நிகழ்வுகளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்கிறோம்.செவ்வாய்க்கிழமை தொடங்கும் காரியங்கள் வெற்றிபெறும்.

நவக்கிரகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், நிலம் தொடர்பான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இவை தொடர்பில் குறைபாடுகள் உள்ளவர்கள் செவ்வாய் பகவானின் அம்சமான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கிவர வேண்டும்.

செவ்வாய்க்கிழமை விரதமிருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் பால் அல்லது பழச்சாறு அருந்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், போன்ற முருகப்பெருமானுக்குரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். மாலை ஆறு மணிக்கு முருகன் கோயிலுக்கு சென்று வணங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வாறு 9 செவ்வாய் கிழமைகள் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதன் தீவிரம் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். கோழைத்தனம் பயம் நீங்கி தைரியம் பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும்.
ஓம் சரவணபவ.

TAGGED: செவ்வாய்க்கிழமை விரதம், முருகப்பெருமான்
oira8 January 2, 2024 January 26, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அமெரிக்க ஆசையில் பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்!
Next Article சக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! ‘கொடூரமான கோழை’ என விமர்சித்த நீதிபதி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

ஆன்மீகம்

சிவன் வழிபாட்டின் மகிமை – ஆன்மிக வாழ்வின் ஒளிக்கதிர்

April 18, 2025
ஆன்மீகம்இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மக்கள் புடைசூழ தேரேறினார் நல்லூர்க் கந்தன்!

September 1, 2024
ஆன்மீகம்இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மக்கள் புடைசூழ இடம்பெற்ற நல்லூரானின் சப்பறத் திருவிழா!

August 31, 2024
ஆன்மீகம்ராசி பலன்

திருக்கணித பஞ்சாங்க வாராந்த ராசிபலன்!

February 9, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?