• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Friday, March 31, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள் கிளிநொச்சி
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு

admin by admin
December 26, 2021
0

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் ஊடக சந்திப்பு இன்று (26) இடம்பெற்றது. 

இவ் ஊடக சந்திப்பில் கெளதாரி முனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ச.கணேச மூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்

READ ALSO

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

“கல்முனையிலிருந்து பள்ளிக்குடா வரை காற்றாலை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது . குறுகிய நிலப்பரப்பு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதனால் காற்றாலை பொருத்த பொருத்தமற்ற பிரதேசமாகும்.

இந்நடவடிக்கையால் கெளதாரி முனை மீனவர்கள் மாத்திரமல்ல யாழ்மாவட்ட மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் காற்றாலை பொருத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்ற போது அதனை எதிர்த்தோம்” என்றார்.

தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பள்ளிக்குடா கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர்
செ.டசின் கனிடஸ் கருத்து தெரிவிக்கையில்,

“பள்ளிக்குடா கிராமமும் காற்றாலை பொருத்தப்பட்டிருப்பதனால் பாதிக்கப்படுவதுடன் கரையோர தாவரங்களும் அழிவடைகின்றது. காற்றாலைகளின் அதிர்வு காரணமாக மீன்கள் பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மீன்களின் இனப்பெருக்கமும் இடம்பெறாது.

இப்பிரச்சனைத் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இப் பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி இருந்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பரிமளா கருத்து தெரிவிக்கையில்,

“சமுர்த்தி இடை நிறுத்தும் செயற்பாடு நடைபெற்று வருவதாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்”

தொடர்ச்சியாக இவ் ஊடக சந்திப்பில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாச தலைவர்
யோசப் பிரான்சித் கருத்துத் தெரிவிக்கையில்,

“மீனவர்கள் தொடர்ந்து துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர். ஏழு நாட்களில் மூன்று நாட்களை இந்தியன் ரோலர் பறிக்கிறது.

ஆழ்கடலில் தொழில் செய்வதற்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் மானிய முறையில் எரிபொருளை வழங்க கடற்றொழில் அமைச்சர்  நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு அரசாங்கம் சட்டங்களை நடைமுறைப்படுத்தி படகுகளை அரசுடைமையாக்க வேண்டும்” என்றார்.

Tags: கிளிநொச்சி
ShareTweetPin

Related Posts

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
கிளிநொச்சி

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

March 4, 2023
கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!
Breaking news

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

February 13, 2023
ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!
Breaking news

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

February 4, 2023
யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!
செய்திகள்

யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!

January 31, 2023
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க விண்ணப்ப காலம் அறிவிப்பு!
செய்திகள்

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க விண்ணப்ப காலம் அறிவிப்பு!

January 31, 2023
சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

January 28, 2023
Next Post
ஸ்தாபகர் நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்

ஸ்தாபகர் நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.