• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, June 7, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
காணாமல் போன முல்லைத்தீவு சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!

காணாமல் போன முல்லைத்தீவு சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!

admin by admin
March 19, 2022
0

காணாமல் போன பதின்ம வயதுச் சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடந்த 16.03.2022 அம்பலவன்பொக்கணையில் உள்ள மாலை வகுப்புக்கு சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை. தேடியதில் அவர்கள் மாலை நேர வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. என சிறுமிகளின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

READ ALSO

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

இந்நிலையில் நேற்றைய தினம் ( 18) புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் நடமாடிய இரண்டு சிறுமிகளையும் மீட்ட பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் குறித்த இளைஞன் மட்டக்களப்பிற்கு வருமாறு அழைத்ததால் மாலை வகுப்பிற்கு செல்வதாகக் கூறி நன்பியையும் அழைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேரூந்தில் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி சென்ற சிறுமிகளை காரில் அழைத்துச் சென்று வீடொன்றில் தங்கி பேஸ்புக் ஊடாக பழக்கமாகிய சிறுமியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் இரண்டு சிறுமிகளையும் அழைத்துவந்து யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் பேரூந்து தரிப்பிடத்திற்கு  வந்த போது இரவாகியுள்ளது. இரண்டு இளைஞர்கள் உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்று வீடொன்றில் தங்கவைத்து மற்றய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரண்டு சிறுமிகளையும் முல்லைத்தீவு பேரூந்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் இறங்கிய சிறுமிகள் நடமாடித் திரிந்த நிலையில் சந்தேகத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சிறுமிகளோடு பாலியல் தொடர்பில் ஈடுபட்ட மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண இளைஞர்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: காணாமல் போன முல்லைத்தீவு சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!
ShareTweetPin

Related Posts

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

June 1, 2023
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

June 1, 2023
யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!
செய்திகள்

யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

June 1, 2023
பொலிஸார் மீது கத்திக் குத்து!
செய்திகள்

இளைஞன் வெட்டிக் கொலை!

June 1, 2023
பொலிஸார் மீது கத்திக் குத்து!
செய்திகள்

பொலிஸார் மீது கத்திக் குத்து!

May 31, 2023
Next Post
ஜனாதிபதி பதவி விலகுவாரா? ஜனாதிபதியின் பேச்சாளர் விளக்கம்!

ஜனாதிபதி பதவி விலகுவாரா? ஜனாதிபதியின் பேச்சாளர் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.