• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, June 7, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!

admin by admin
April 23, 2023
0

 

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!

READ ALSO

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மீளவும் வெளிநாடு செல்வதற்காக கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே குறித்த வீட்டிற்கு சென்று தங்கியதாகவும் அவர்கள் உறவினர்கள் என்பதால் நெடுந்தீவு சென்றால் அங்கு தான் தங்குவதாகவும் கொலை செய்து கொள்ளையடிக்கும் திட்டத்துடனேயே சென்று தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அதிகாலை 4.30 மணியளவில் கத்தியால் வெட்டி ஐந்து பேரையும் கொலை செய்துவிட்டு நகை. கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்ததாகவும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கிணறொன்றில் போட்டுவிட்டு படகு மூலம் புங்குடுதீவு வந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளையடித்துச் சென்ற 21 பவுண் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என்பன சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை செய்யும் போது வீட்டு உரிமையாளரால் வளர்க்கப்பட்ட நாய் குலைத்து தடுத்ததால் நாயினை வெட்டிய நிலையில் நாய் கழுத்தில் காயத்துடன் தப்பியுள்ளது.

சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து கொலை முயற்சி குற்றத்தினால் நாடு கடத்தப்பட்டவர் எனவும் அவர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று நெடுந்தீவு அழைத்துச் செல்லப்பட்டு தடையப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!
ShareTweetPin

Related Posts

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

June 1, 2023
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

June 1, 2023
யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!
செய்திகள்

யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

June 1, 2023
பொலிஸார் மீது கத்திக் குத்து!
செய்திகள்

இளைஞன் வெட்டிக் கொலை!

June 1, 2023
பொலிஸார் மீது கத்திக் குத்து!
செய்திகள்

பொலிஸார் மீது கத்திக் குத்து!

May 31, 2023
Next Post
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.